Marknadens största urval
Snabb leverans

Böcker utgivna av Blurb

Filter
Filter
Sortera efterSortera Populära
  • - Window to the Brain
    av Muriel Agnes Maed & PhD
    657

    Many practitioners include auricular acupuncture in their practices without knowing the full potential of auricular medicine. The ear is a window to the brain that allows us to "see" and treat the brain directly, effectively and safely. This book presents the significance of the discoveries of auricular medicine; the profound implications of the use of the Vascular Autonomic Signal, the "third pulse", for diagnosis and treatment; tools and methods of application; case reports and research; as well as useful charts and maps. Intended as a companion text for auricular practitioners, this book will also be of interest to those searching for safe, alternative treatments for therapy resistant conditions such as chronic pain and hormonal imbalances.

  • av Attic Replicas
    1 387

    This is a beautifully illustrated book of shadows in a hard vinyl wrap cover with 8 x 10 inch pages from the original TV series Charmed. There are over 200 pages of spells, demons and potions all accurately depicted as seen on TV. This is a must have replica of the famous book of shadows for any fan. This book makes an amazing gift

  • - Conversation Starters
    av Bookhabits
    187

  • av Faith Walker
    331

    A guide to pokemon characters from a kids point of view.

  • - My Travel Journal
    av Peter James
    267

    A new sized notebook is designed to store itineraries and photos of all your fun travels. The essential travelling companion that keeps track of your observations and explorations on the road, so you can concentrate on posting your pics for the folks back home.

  • av Richard Carlton London
    2 217

    Donald Trump is the master of Twitter and The Art of The Tweet. Based on Trump, The Art of The Deal, "Donald Trump, The Art of The Tweet" highlights his 140 character thoughts on subjects such as Rosie O'Donnell, Miss Universe, Global Warming, Obama, Wind Turbines (hates them), who's a Loser, Pathetic or an Asshole. Yes, there is a chapter on "Happy Trump:" too. "Donald Trump, The Art of The Tweet" provides a window into what to expect in the next four years, if he lasts that long.

  • av Juno Birch
    287

    A collection of poems and illustrations of the women in Salt SeaVille, who all encounter drastic body transformations.

  • av Raimondo Rossi
    847

    HARD COVER EDITION.A path to get closer to the essence of photography, guided by the photos and the words of Raimondo Rossi, the Italian photographer praised by many critics, like the journalists of Rolling Stone, Vogue, and Modern Photography. A must-have book for students and professionals, structured through some pictures published on his Vogue page, and here presented in a simple and daily paper, as a tribute to that authentic and early photography, which in modern times is almost forgotten."In addition to the video, there are also photographs in which the look into the camera reaches the highest peaks in terms of emotion, intensity and truth, without the need of filters. We are talking about the shots of Raimondo Rossi, aka Ray Morrison". (Selene Oliva, Camera Look, Vogue Italy)"One of the most original authors in the whole sector. Morrison''s photography is always enriched with a personal and authorial vision, where observation and interpretation of the human side of the fashion world are elements at the centre of his artistic research". (Alessandro Curti, Rolling Stone)

  • av Thomas Malthus
    197

    The book An Essay on the Principle of Population was first published anonymously in 1798,[1] but the author was soon identified as Thomas Robert Malthus. The book predicted a grim future, as population would increase geometrically, doubling every 25 years,[2] but food production would only grow arithmetically, which would result in famine and starvation, unless births were controlled.While it was not the first book on population, it was revised for over 28 years and has been acknowledged as the most influential work of its era. Malthus's book fuelled debate about the size of the population in the Kingdom of Great Britain and contributed to the passing of the Census Act 1800. This Act enabled the holding of a national census in England, Wales and Scotland, starting in 1801 and continuing every ten years to the present. The book's 6th edition (1826) was independently cited as a key influence by both Charles Darwin and Alfred Russel Wallace in developing the theory of natural selection. A key portion of the book was dedicated to what is now known as Malthus' Iron Law of Population. This name itself is retrospective, based on the iron law of wages, which is the reformulation of Malthus' position by Ferdinand Lassalle, who in turn derived the name from Goethe's "great, eternal iron laws" in Das Göttliche.[3] This theory suggested that growing population rates would contribute to a rising supply of labour that would inevitably lower wages. In essence, Malthus feared that continued population growth would lend itself to poverty and famine.

  • av Chris Parisi
    377

    Turtles Don't Climb Stairs is a children's book that follows Tony The Turtle as he explores worlds outside his own experiences. Tony finds himself in trouble and helps himself reach safety with some help from his friend, and gains newfound resolve to overcome his limitations. Art by Laura Bolsover.

  • - حقائق وافتراءات- Facts and Fabrications - (Book in Arabic)
    av By Abdullah Al-Salem
    601

    يهدف هذا الكتاب إلى التعريف بأهم الجماعات الإسلامية المعاصرة، من حيث معرفة درجة النشاط السياسي للجماعة، وذكر أهم رموزها وشخصياتها الفاعلة، وتناول الأحداث المتعلقة بها، واستعراض السمات البارزة لها، وأهم المؤاخذات والانتقادات الموجهة إليها. ومن ثم فحص هذه المؤاخذات لإثبات الحقائق منها ورد الشبهات والافتراءات. وتقوم الدراسة على المنهج الوصفي للتعريف بأسماء الجماعات الإسلامية المعاصرة، وأهم رموزها الشخصية وسماتها البارزة والتعرف على أهم ما وجه إليها من انتقادات، ثم المنهج التحليلي النقدي لمعرفة صحة تلك الانتقادات من فسادها، وكذلك المنهج المقارن لمعرفة أوجه الشبه والاختلاف بين الجماعات الإسلامية المعاصرة. وخلصت الدراسة إلى معرفة الجماعات الإسلامية المعاصرة وأهم رموزها، بعد أن قُسمت إلى ثلاث مجموعات حسب معيار النشاط السياسي لدى الجماعة، وهي جماعاتُ نَبْذِ السياسةِ، وجماعاتُ النشاطِ السياسيِّ السِّلْمِيِّ، وجماعاتُ النشاطِ السياسيِّ المسلَّحِ، كما تم فحص أهم المؤاخذات والانتقادات الموجهة إلى كل جماعة، لمعرفة المحق من هذه الاتهامات والمبطل. وأبرزت الدراسة أهم الاتهامات والانتقادات الموجهة ضد الجماعات الإسلامية المعاصرة لمناقشة مدى صحتها، ومن ثم الحكم عليها إن كانت حقائق ثابتة أو افتراءات مبطلة. كما طالبت الدراسة عموم الجماعات الإسلامية المعاصرة إلى استثمار كثرة وقوة القواسم المشتركة بينها؛ لتوحيد الصفوف والجهود والأهداف.

  • av Jacques-Olivier Trompas
    311

    Le marteau pilon frappe le fer rouge en rythme, déforme pour former, aplati pour arrondir, et frappe encore. Le fer retourne au feu, et encore au marteau qui fait tourner la volute de la contrebasse de fer. Thierry Roussel est forgeron, musicien aussi, alors celle-là ne produira pas de son, c'est pour l'art de la chose qui s'étire vers le ciel. Coupures et soudures, étincelles de la matière qui travaille et qui va devenir...une contrebasse de fer.

  • av Jacques-Olivier Trompas
    277

    On the road to Missoula, discovering Montana in winter, atmosphere and ambience

  • av Pammal Sambandha Mudaliar
    267

    சென்ன பட்டணம் இந்தியாவில் மிகவும் குறைந்த நாகரீகமுடைய நகரமென்று, கல்கத்தா பம்பாயிலுள்ள ஜனங்கள் ஏளனம் செய்கிறதாகக் கேள்விப்பட்டேன். இவ்விழிசொல் ஏற்றதா, இல்லையா, என்று பார்க்கும் பொருட்டுச் சென்னையிலுள்ள அநேக இடங்களைச் சுற்றிப் பார்த்து வந்தேன். முடிவில், "அவ்விழி சொல் சென்னைக்கு ஏற்றதல்ல; சென்னையிலுள்ள சில விஷயங்கள் கல்கத்தா, பம்பாய் முதலிய இடங்களில் இல்லை" என்கிற தீர்மானத்திற்கு வந்தேன். அவைகளில் சிலவற்றைப் பற்றி அடியில் எழுதுகிறேன்.

  • av Ki Va Jagannathan
    277

    "இப்போது பட்டத்துக்கு வந்திருக்கும் மன்னன் இளமையுடையவன் என்று சொல்கிறார்களே!" "சொல்கிறது என்ன? இளமையை உடையவன்தான். அதனால் என்ன? சிங்கத்தின் குட்டியென்றால் யானையை வெல்லாதா?" "எத்தனையோ வீரச் செயல்களைச் செய்து தம் வெற்றியைப் பிற நாடுகளிலும் நாட்டிய மன்னர்கள் பிறந்த குலம் ஆயிற்றே, சோழகுலம்! இந்தக் குலத்தின் பெருமைக்கும் சோழ நாட்டின் சிறப்புக்கும் ஏற்றபடி ஆட்சி புரியும் ஆற்றல் இந்த இளைய மன்னனுக்கு இருக்குமா?" "பழங்காலத்தில் சோழ குலத்தில் கதிரவனாக விளங்கிய கரிகாலன் இன்னும் இளமையில் அரசை ஏற்றான். அவன் பெற்ற புகழை யார் பெற முடியும்? இன்றும் சோழ நாடு காவிரியினால் வளம் பெற்று வாழ்கிறதற்குக் காரணம் கரிகாலன் கட்டுவித்த கரைதானே? நாம் வாழ்கிறோமே, இந்த உறையூர்; இந்நகரம் இவ்வளவு அழகாகவும் சிறப்பாகவும் இருப்பதற்கு அந்த மன்னர் பிரான்தானே காரணம்?"

  • av Azha Valliappa
    287

    இனிக்கும் பாடல்கள் என்னும் இந்நூல் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் குழந்தைகளுக்காக இயற்றிய பாடல்களின் தொகுப்பு நூலாகும்.

  • av Azha Valliappa
    267

    'கதை' என்று சொன்னதுமே, சிறுவர்களின் மலர் முகங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. இனிக்க இனிக்க அவர்களுக்குக் கதை சொல்லி இன்பம் பெற்ற பாட்டிமார்களின் எண்ணிக்கைக்குத்தான் கணக்குண்டா? பரம்பரை பரம்பரையாக வந்த கதைகளைத் தான் காது வழியாகக் கேட்டு, வாய் வழியாகப் பேரக் குழந்தைகளுக்குப் பாட்டிமார் கூறிவந்தார்கள். இங்ஙனம் கூறப்பட்டுவந்த கதைகளை, 'அழிந்து போகாமல் காப்பாற்றவேண்டுமே' என்ற ஆசையில் அவற்றையெல்லாம் திரட்டித் தொகுத்தார்கள் சிலர். தாங்களாகவே சில கதைகளைக் கற்பனைசெய்து, அவற்றைக் குழந்தைகளிடத்திலே கூறிவந்தார்கள் வேறு சிலர். இன்னும் சிலர், அவ்வப்போது பல கதைகளை நாட்டு மக்களிடம் கூறி, அவர்களை நல்வழிப் படுத்திவந்தார்கள். இவ்வாறு கூறப்பட்டுவந்த கதைகள் அந்தந்த நாட்டு எல்லைகளைக் கடந்து, மலைகளைக் கடந்து, கடல்களைக் கடந்து உலகமெங்கும் பரவி, ஆங்காங்கேயுள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஊட்டி வருவதை இன்று நாம் காண்கின்றோம். சாகாவரம் பெற்ற அக் கதைகளைத் தந்த ஆசிரியர்களைப் பற்றிக் குழந்தைகள் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

  • av Azha Valliappa
    257

    மாலை நேரம். கடல் காற்று 'ஜில்' என்று வீசிக் கொண்டிருந்தது. பட்டினத்தில் காசு கொடுக்காமல் வாங்கக்கூடியது அந்தக் காற்று ஒன்றுதானே! ஆகையால், அதை வாங்குவதற்காகக் கடற்கரையை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தான் மோஹன், கடற்கரை மணலில் பாதி தூரங்கூட அவன் போகவில்லை. அதற்குள் தூரத்தில் வந்துகொண்டிருந்த இரண்டு குதிரைகளை அவன் பார்த்து விட்டான். குதிரைகள் இரண்டும் சும்மா வரவில்லை. ஒன்று, ஒரு பையனை முதுகில் ஏற்றிக்கொண்டு வந்தது. மற்றொன்று ஒரு பெண்ணை ஏற்றிக்கொண்டு வந்தது. 'ஜாம், ஜாம்' என்று அந்தக் குதிரைகள் வருவதைக் கண்டான் மோஹன்; அப்போது அவனையும் அறியாமல் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டது.

  • av Azha Valliappa
    257

    குழந்தைக் கவிஞர் யார் என்று கேட்டால், உங்கள் எல்லோரிடமிருந்து வரும் ஒரே பதில் அழ. வள்ளியப்பா என்பதுதான்! ஏனென்றால் உங்களுக்கெல்லாம் அவரை நன்றாகத் தெரியும். அவர் தமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தை எல்லாம் உங்களுக்காகவே ஒதுக்கி வைத்து, உழைத்து வருகிறார். அவர் இதுவரை நூற்றுக்கணக்கான பாடல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய பாடல்கள் குழந்தைப் பத்திரிகைகளில் அடிக்கடி வெளிவருகின்றன. நீங்களும் படித்துப் படித்து மகிழ்கின்றீர்கள். அவைகளில் சிலவற்றைத் தொகுத்து இப்புத்தகத்தை வெளியிடுகிறோம். இதில் கதைப் பாடல்கள் இருக்கின்றன; கருத்துள்ள பாடல்கள் இருக்கின்றன; வேடிக்கைப் பாடல்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் எளிய நடையில், உங்களுக்குப் புரியும்படியாக எழுதி இருக்கிறார்.

  • av K A P Viswanatham
    267

    மக்களின் உணவு செயல்கள் ஒவ்வாமையாலே உடலிலுள்ள வளி, தீ, நீர், (வாத, பித்த, கபம்) ஆகிய மூன்றும் தத்தம் இயற்கையளவில் மிகுந்தும் குறைந்தும் நோய் உண்டான காலத்து, நமது முன்னோர் அந்நோய்களை வெயிலிற் காய்தல், எண்ணெய் முழுக்கு, பட்டினியிருத்தல், உணவு முறைகளில் மாற்றம் செய்தல் போன்ற, இயற்கையானதும் எளிதானதுமான பக்குவங்களால் அவற்றைத் தீர்த்து வந்தனர். இவை போதாதெனில் பச்சிலை,கொடி, வேர், கிழங்கு, பூ, காய், கனி, வித்து முதலானவற்றாலாகிய சாறு, குடிநீர், எண்ணெய், இலேகியம் போன்ற மருந்துகளைக் கொடுத்தனர். இதனாலும் தீர்க்கவியலாத, நோய்களுக்கு, உப்புகள், ரசகந்தக பாடாணங்கள் போன்றவற்றால், நீறு, செந்தூரம் போன்ற மருந்துகள் செய்தனர்.

  • av K A P Viswanatham
    267

    மலர்கள் பலவகை, அவற்றுட் சில, அழகுமட்டும் கொண்டு, காண்பார் கண்களைக் கவரும்; சில குறைந்த அழகும் நிறைந்த மணமும் உடையவாய்க் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும். அழகும் சுவையும் மணமும் ஆய்வதில் அருந்திறன் வாய்ந்தவை தேனீக்கள். அவை, "இணரூழ்த்தும் நாறா மலர்" களை நாடாது, கண்ணைக் கவர்ந்து சுவையும் மணமுமுள்ள தேன் விருந்தளிக்கும் மலர்களையே நாடிச்சென்று தாம் பெறும் தேனின்பத்தைப் பிறரும் பிறவும் பெற விழைவனபோலத் தேனைப் பதமுறச் செய்து உதவும் பண்பு வாய்ந்தவை. நல்லறிஞரும் தேனியனையர்; தாம் தேர்ந்து பயின்ற நன்னூற் பொருள்களை வகைப்படுத்திச் சின்னூலுணர்ந் தாரும் கற்றுப் பயன்பெறும் வகையில் நூல் வடிவாக்கித் தருபவர். முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதரும் அத்தகைய அறிஞர் குழுவைச் சார்ந்தவர். அவர் தரும் நூல்கள் அறிவின் களஞ்சியம் எனலாம்; தெவிட்டாத தேன்பிலிற்றும் தேனடை எனினும் இழுக்காது. செல்வத்தின் வகையைச் சிறக்க விளக்கும் இச் சிறுநூல், கி. ஆ. பெ. வி. யின் கலை நலங்கனிந்து விளங்குவது; பலவகைக் கருத்துக்களைச் சில பக்கங்களில் தெள்ளிதின் விளக்குவது; உருவிற் குறியதாயினும், உறு பயனளிப்பதில் 'தானே உவமை தனக்கு.' பயன்பெற விழையும் பண்புடையார் படித்துச் சுவைத்துப் பயனடைக!

  • av K A P Viswanatham
    267

    வள்ளலாரும் அருட்பாவும் என்பது கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல். இந் நூலுக்கு ஜி ஆர் தாமோதரன் அணிந்துரை எழுதியுள்ளார். 19ஆம் நூற்றாண்டில் தோன்றி பெரும் சமய புரட்சி செய்த வள்ளலார் பற்றியும் அவர் எழுதிய அருட்பா பற்றியும் எழுதப்பட்ட நூல் இது. முதல் 27 பக்கங்களில் வள்ளலாரின் வாழ்க்கைக் குறிப்பை எளிய நடையில் அளிக்கிறார். பின்பு மீதி உள்ள பக்கங்கள் அனைத்திலும் சமூக மற்றும் சமய நெறியில் அருட்பாவின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.

  • av K A P Viswanatham
    247

    திருக்குறள், தொட்டனைத்து ஊறிச் சுரக்கும் அறிவுக் கேணி. திருக்குறளின் பொருள் வளமையும் சிறப்பும் கற்கக் கற்கப் பெருகிக் கொண்டே இருக்கும். முத்தமிழ்க் காவலர் அவர்கள் திருக்குறளைத் தொட்டு நயங்காட்டும்போது, புதுப்புதுச் சுவையும், அழகும், செழுமையும் ஒளி வீசுகின்றன. அவை நம்மையும் திருக்குறள் சிந்தனையாளராக உயர்த்துகின்றன. செயல் திறனே உருவான முத்தமிழ்க் காவலர் அவர்களின் 'திருக்குறளில் செயல்திறன்' திருக்குறளுக்குச் சிறப்புச் சேர்ப்பதுடன், செயலாண்மை ஊக்கத்தையும் அனைவருக்கும் தரும் என்பதில் ஐயமில்லை, தமிழ் ஆர்வமுள்ளோருக்கு நல்ல அறிவு விருந்து, செயல் திறன் உடையோருக்கு மகிழ்வூட்டும் பாராட்டு; செயல் திறனை மறந்தோர்க்கு நினைவூட்டி இடித்துரை நல்கும் வழிகாட்டி- இந்நூல்.

  • av Ki Va Jagannathan
    267

    கலைமகள் ஆசிரியர் உயர்திரு கி. வா. ஜகந்நாதன் அவர்களைத் தமிழ் உலகம் நன்றாக அறியும். இணையற்ற ஆசிரியராக விளங்கும் அவர்கள் அவ்வப்போது குழந்தைகளுக்காக எழுதிய கதைகள் இவை. தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களுடைய அன்புக்குகந்த மாணவராகப் பயின்ற ஆசிரியர் அவர்கள் அந்த மரபிலேயே தமிழ் மணத்தைப் பெரியவர் களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும், மாணவர்களுக்குங்கூடப் பல ஆண்டுகளாகப் பரப்பி வருகிறர்கள். தித்திக்கும் இந்தக் கதைகளை வெளியிடுவதில் மிக மிகப் பெருமையடைகிறோம். குழந்தைகள் இவற்றை விருப்புடன் சுவைப்பார்கள் என்பதை நன்கு அறிவோம். மேலும் ஆசிரியர் அவர்களுடைய இன்னோரு தொகுப்பு விரைவில் வெளிவரும் என்ற செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

  • av Ki Va Jagannathan
    297

    காலத்தில் இப்படி விளங்கியது என்று சொல்வது வாழ்க்கை வரலாறு பிற்காலத்தில் புகழ்பெற்று வாழ்ந்த பெரியவர்களின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளே அவர்களுடைய வரலாறுகளிலிருந்து அறிகிறோம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழியை உண்மைப் படுத்தும் நிகழ்ச்சிகளைப் பெரும்பாலும் அந்த வரலாறுகளிலேக் காணலாம். சில பெரியவர்களின் இளமைப் பருவ நிகழ்ச்சிகளை விரித்து எழுதினால் குழந்தைகள் படித்து இன்புறுவார்கள் என்ற எண்ணத்தோடு மகாத்மா காந்தியடிகள் முதலிய ஏழு பேர்களின் வரலாற்றி லிருந்து அவற்றைத் தொகுத்தேன். ஒவ்வொரு பெரியவரைப்பற்றியும் ஒவ்வொரு கட்டுரையாகக் 'கண்ண'னில் எழுதி வந்தேன். குழந்தைகளுக்குச் சுவையூட்டும் வகையில் தெளிவான சின்னஞ் சிறு வாக்கியங்களில் எழுதவேண்டும் என்பது என் விருப்பம். ஒருவாறு அந்த விருப்பத்தை நிறைவேற்ற முயன்றேன். அப்படி எழுதியவற்றின் தொகுப்பே இந்தப் புத்தகம். 'கண்ண'னில் வரும்போது குறிப்பிட்ட அளவுக்குள் அடங்கவேண்டி யிருந்தமையால், கிடைக்கும் செய்திகளை யெல்லாம் பயன்படுத்திக்கொண்டு விரிவாக எழுத முடியவில்லை. அப்படி எழுதினால் ஒவ்வொருவரையும் பற்றி ஒவ்வொரு புத்தகமே எழுதிவிடலாம்.

  • av Ki Va Jagannathan
    267

    இந்தப் புத்தகத்தில் குழந்தைகள் படித்து மகிழ்வதற்கு உரிய பதினைந்து கதைகள் அடங்கியிருக்கின்றன. இந்தக் கதைகள் புலவர்களுடைய ஆற்றலும், அறிவுடைய பெண்களின் சாமார்த்தியமும், மெய் பேசுதல், தாயினிடம் அன்பு வைத்தல், விடா முயற்சி செய்தல், தர்மம் தலைகாத்தல் முதலிய நீதிகளைப் புலப்படுத்துகின்றன. தமிழ்ப் புலவர்களின் அறிவாற்றலை அறிந்து விளங்கும் வகையில் சில கதைகள் உள்ளன. இவை குழந்தைகள் படித்து இன்புறுவதற்கும், முதியோர் கல்வி கற்கும் போது அவர் படித்து மகிழ்வதற்கும் இவை பயன்படும். இந்தக் கதைகளில் சில பல காலமாகத் தமிழ் நாட்டில் வழங்கி வரும் வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டவை.

  • av Pammal Sambandha Mudaliar
    267

    இந்தியனும் ஹிட்லரும் பம்மல் சம்பந்த முதலியாரால் இயற்றப்பட்டும் 1947 ல் வெளியான ஓர் தமிழ் நாடகம்.

  • av D Gopal Chettiar
    257

    வங்காள ராஜதானியின் மேற்கு அறைபாக வடங்களிலிருந்து கன்னியாகுமரி வரையிலுள்ள பாகங்களிலும், இலங்கைதீவிலும் பெலுசிஸ்தான் தேசத்திலும் கலப்பற்ற திராவிடர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மொத்தம் பதினோரு கோடியே முப்பதுலட்சம் ஜனங்கள்.இதைத்தவிர கலப்புற்ற திராவிடர்கள் இந்தியாவில் சுமார் பத்துகோடி ஜனங்களிருக்கிறார்கள்.

  • av A Karmegha Konar
    257

    ஆபுத்திரன் சரித்திரம், தமிழ் மொழியிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய மணிமேகலைக் காப்பியத்துள் ஆங்காங்கு இடையிடையே வரும் ஒர் கிளைக்கதை. இதனை ஒர் கோவைப்படத் தொகுத்துப் புதிய உரைநடையில் இளைஞர் கதைப்பூந்துணர் மலர் 1 ஆக வெளியிடுகின்றேன். இச்சரித்திரத்துள் காவிய ரசம் பற்றியும், வேறு நன்மை பற்றியும் புனைந்துரைத்த சில பகுதிகளன்றி ஏனையவெல்லாம் 1800 வருடங்கட்கு முன்னர் நிகழ்ந்த உண்மைச் சரித்திரமேயாம். இச்சரிதத்துக்கு மூலமாகிய மணிமேகலையின் சரிதமும் இடையிடையே தொடர்பு பற்றி விரிக்கப் பெற்றிருக்கின்றது. இக்கதையைப் படிக்கும் சிறுவர், சிறுமிகள், அன்பு, அருள், வாய்மை, அறிவு, ஒழுக்கம் முதலிய நற்குண நற்செயல்களில் இளைமையிலேயே சிறந்து, திருந்துவார்கள் என்பது எனது கருத்து. இச்சிறிய நூல் மாணவர்கள் வசனநடை பயிலுதற்கு ஓர் நடைவண்டியாய் உதவி செய்யும். இச்சிறுநூலைக் கல்வி உலகம் உவகையுடன் ஆதரிக்கு மென்னுந் துணிபுடையேன்.

  • av Rabindranath Tagore
    261

    Baikunther Khata is a Bengali language Drama by Rabindranath Tagore. It was first published in 1897.

Gör som tusentals andra bokälskare

Prenumerera på vårt nyhetsbrev för att få fantastiska erbjudanden och inspiration för din nästa läsning.